கடந்த சில நாட்களாக நம் சென்னை மக்கள் படும் வேதனை பெய்துவரும் மழைதன்காரணம்.
தினகரன் செய்தித்தாள் வெளிட்ட இந்த புகை படம் மக்கள் படும் வேதனை நமக்கு தெளிவாக தெரியவைக்கிறது.
இருக்க இடம் இல்லை சாப்பிட உணவு இல்லை வேலை செல்ல முடியவில்லை.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.